Pages

Wednesday, February 17, 2010

WHO AM I ?

        தியானம் 
             VS 
         யோகா 








                     மனபலம் ------உடல்பலம்
                
   தன்னலமற்ற  அன்பால்  அனைவரையும்   கவர வேண்டும்.


உடல் வேறு ...உயிர் வேறு ...இது மாற்றமுடியாத  ஒன்று...நாம் உடல் வேறு ,உயிர் வேறு என்று வாழ பழகவில்லை ..காரணம் - நாம்  SENTIMENT TOUCH லே வாழ பழகிவிட்டோம். ATLEAST மனிதன் நிகழ்காலத்தில் வாழ பழக வேண்டும். நாம் இறந்தகாலத்திலும், எதிர்காலத்திலும் வாழ்ந்து  கொண்டு இருக்கிறோம். இதனால் நாம் துன்பம், பயம் போன்ற இல்லாத ஒன்றை நாம் உணருகிறோம் . உடனே இந்த மாயயை  போக்க நம்முள் இருக்கும் இறைவனை வெளியில் தேடி அலைகிறோம். இந்த மாயா திரையை  போக்க நாம் நம்மை  அறிய வேண்டும். நான் யார்? என்ற கேள்வியை ஆழமாக உன்னக்குள் கேள். விடையை காண எளிதான வழி -தியானம் & யோகா.
எதையும் சொல்லுவது எளிது... செய்வது அரிது ....
நம்மில் பலர் செயல்படுத்தும் வழிமுறைகளில் தேக்கம் அடைகின்றனர். இதை நடைமுறைபடுத்த தேவை - தியானம் & யோகா . தியானம் மூலம் மனதை வலுபடுத்தலாம். யோகா மூலம் உடலை வலுபடுத்தலாம் . இவ்விரண்டும்  நமக்கு கிடைத்த  வர பிரசாதம்.  .இதை உபயோகிக்க  பழக வேண்டும்.
கேள்வி: தியானம் செய்தால் மட்டும் தான்  உயர் நிலை அடைய முடியுமா?
தியானம் என்பது தன்னை உணரும் நிலை. பில்கேட்ஸ்,சச்சின்,ஒபாமா போன்றவர்கள்  தியானம் செய்தார்களா என்று தெரியாது. ஆனால் தன்னை உணர்ந்தார்கள்  வென்றார்கள். தியானம் உன்னை உணர  ஒரு  எளிய வழியாகும்.

No comments:

Post a Comment